sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

/

கரூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

கரூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

கரூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு


ADDED : ஜூலை 12, 2011 08:56 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 08:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி தங்கம்மாள். நேற்றிரவு இருவரும் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த போது, பைக்கில் வந்த இருவர், தங்கம்மாள் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்றனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us