sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விபச்சார புரோக்கரிடம் சிறுமியை விற்ற பெண் கைது

/

விபச்சார புரோக்கரிடம் சிறுமியை விற்ற பெண் கைது

விபச்சார புரோக்கரிடம் சிறுமியை விற்ற பெண் கைது

விபச்சார புரோக்கரிடம் சிறுமியை விற்ற பெண் கைது


ADDED : ஆக 07, 2011 07:48 PM

Google News

ADDED : ஆக 07, 2011 07:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: மதுரை திருமங்கலம் சிறுமியை விபச்சார கும்பலிடம் முதன்முதலில் விற்பனை செய்த கப்பலூர் காந்திநகரை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சிறுமி ஈஸ்வரியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மூளை சலவை செய்து விபச்சார கும்பலிடம் விற்பனை செய்து, விபச்சாரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஈடுபடுத்திய திருமங்கலம் அருகே கப்பலூர் காந்திநகரை சேர்ந்த கண்ணன் மனைவி ஒச்சம்மாள்(50) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஒச்சம்மாள்தான் சிறுமியை முதன்முதலில் மதுரை கீழகுயில்குடியை சேர்ந்த விபச்சார புரோக்கர் சத்யாவிடம் ஐந்தாயிரம் ரூபாய் பெற்று கொண்டு சிறுமியை ஒப்படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வழக்கில் மேலும் 13 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us