sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சபரிமலை அதிகாரி திடீர் மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

/

சபரிமலை அதிகாரி திடீர் மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

சபரிமலை அதிகாரி திடீர் மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

சபரிமலை அதிகாரி திடீர் மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு


ADDED : செப் 08, 2011 12:17 AM

Google News

ADDED : செப் 08, 2011 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொச்சி: சபரிமலை அய்யப்பன் கோவில் சிறப்பு கமிஷனராக, செயல்பட்டு வந்த பத்தனம்திட்டா மாவட்ட விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட், எஸ்.எச்.பஞ்சாபகேசன் மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, புதிய சிறப்பு கமிஷனராக கோட்டயம் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.ஜெகதீசை நியமித்து, கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்னர் தான், பஞ்சாபகேசன் நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு, மாவட்ட நீதிபதிகளை மட்டுமே நியமிப்பது என, ஐகோர்ட் ஏற்கனவே எடுத்த முடிவின் படி, தற்போது மாவட்ட நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us