sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோயில் அறை திறப்பு : புதன்கிழமை உத்தரவு

/

கோயில் அறை திறப்பு : புதன்கிழமை உத்தரவு

கோயில் அறை திறப்பு : புதன்கிழமை உத்தரவு

கோயில் அறை திறப்பு : புதன்கிழமை உத்தரவு


ADDED : செப் 16, 2011 02:00 PM

Google News

ADDED : செப் 16, 2011 02:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளமாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் உள்ள பி அறை திறப்பது குறித்து புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

இவ்வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளனர். மேலும் கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், சி.ஆர்.பி.எப் போலீஸ் பாதுகாப்பு படை அமைத்திட சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழு உத்தரவிட்டுள்ளனர்.இந்நிலையில் கோயிலின் பி அறையை திறப்பதற்கு மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.








      Dinamalar
      Follow us