sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மணல் எடுக்கும் பிரச்னை: தி.மு.க. எம்.எல்.ஏ. கைது

/

மணல் எடுக்கும் பிரச்னை: தி.மு.க. எம்.எல்.ஏ. கைது

மணல் எடுக்கும் பிரச்னை: தி.மு.க. எம்.எல்.ஏ. கைது

மணல் எடுக்கும் பிரச்னை: தி.மு.க. எம்.எல்.ஏ. கைது


UPDATED : செப் 19, 2011 04:39 PM

ADDED : செப் 19, 2011 02:51 PM

Google News

UPDATED : செப் 19, 2011 04:39 PM ADDED : செப் 19, 2011 02:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: காவிரியில் மணம் எடுக்கும் பிரச்னையில் தலையிட்டதாக அரவக்குறி்ச்சி தி.மு.க.

எம்எல்.ஏ. கே.சி. பழனிச்சாமி கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் அரவக்குறி்ச்சி தி.மு.க. எம்.எல்.‌ஏ. கே.சி.பழனிச்சாமி, இவர் தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் முன்னாள் எம்.பி., இந்நிலையில் இவர் மீது மணல் எடுக்கும் பிரச்னையில் தலையிட்டது. மற்றும் ‌மணல் கொள்ளை விவகாரங்கள் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதன் பேரில் , போலீசார் எம்.எல்.ஏ.‌ கே.சி.பழனிச்சாமியை கரூர் அருகேயுள்ள மாயனுரில் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட எம்.எல்.ஏ. பழனிச்சாமியை , குளித்தலை கோர்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. திருச்சி மத்திய சிறையில் பழனிச்சாமியை அடைக்குமாறு நீதிபதி தனசேகரன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us