sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மோதல்:மூன்று பேருக்கு வெட்டு

/

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மோதல்:மூன்று பேருக்கு வெட்டு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மோதல்:மூன்று பேருக்கு வெட்டு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மோதல்:மூன்று பேருக்கு வெட்டு


ADDED : செப் 20, 2011 05:33 AM

Google News

ADDED : செப் 20, 2011 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்:உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எழுந்த மோதலில், மூன்று பேரை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்யக் கோரி, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் முன், சாலை மறியல் நடந்தது.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ஊராட்சியில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரிடையே கருத்து @வறுபாடு இருந்தது.

நேற்று முன்தினம் மாலை, இரு கோஷ்டியினரும், ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக் கொண்டனர்.



இரு தரப்பையும் சேர்ந்த தியாகராஜன், கண்ணதாசன், குமார் உட்பட, 13 பேர் மீது, விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முருகன் என்பவரை, சிலர், அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த பாக்கியராஜ், பழனிவேல் ஆகியோரும் காயமடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.முருகன் உள்ளிட்டவர்களை அரிவாளால் வெட்டிய நபர்களை கைது செய்ய கோரியும், கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும், ஒரு தரப்பினர், போலீஸ் ஸ்டேஷன் முன், சாலை மறியல் செய்தனர்.அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சீராளன், @பச்”வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார். இதனால், விருத்தாசலம் - கடலூர் Œõலையில், காலை, 9 மணி முதல், 9.30 மணி வரை, போக்குவரத்து பாதித்தது.








      Dinamalar
      Follow us