sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமர் சிங்கின் ஜாமின் இன்று வரை நீட்டிப்பு

/

அமர் சிங்கின் ஜாமின் இன்று வரை நீட்டிப்பு

அமர் சிங்கின் ஜாமின் இன்று வரை நீட்டிப்பு

அமர் சிங்கின் ஜாமின் இன்று வரை நீட்டிப்பு


ADDED : செப் 28, 2011 01:31 AM

Google News

ADDED : செப் 28, 2011 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி.,யும், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான அமர் சிங்கின் இடைக்கால ஜாமின் மனுவை டில்லி கோர்ட் இன்றுவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.



சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அமர் சிங், 2008ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவாக ஓட்டுப் போட, எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்த வழக்கில், கடந்த 6ம் தேதி டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்நிலையில், அவரது இடைக்கால ஜாமினை இன்று வரை நீட்டித்து டில்லி கோர்ட் உத்தரவிட்டது.








      Dinamalar
      Follow us