sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 18, 2026 ,தை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெரம்பலூரில் சாலை மறியல்: போலீசார் மீது கல்வீச்சு

/

பெரம்பலூரில் சாலை மறியல்: போலீசார் மீது கல்வீச்சு

பெரம்பலூரில் சாலை மறியல்: போலீசார் மீது கல்வீச்சு

பெரம்பலூரில் சாலை மறியல்: போலீசார் மீது கல்வீச்சு


ADDED : அக் 10, 2011 10:42 AM

Google News

ADDED : அக் 10, 2011 10:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலூர்: பெரம்பலூரில் தனியார் பஸ் மோதி பள்ளி மாணவி ஒருவர் பலியானார்.

இதைக் கண்டித்து நடந்த சாலை மறியலில் பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பெரம்பலூர் சங்குப்பேட்டையச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் புவனேஸ்வரி (13). 8ம் வகுப்பு படித்து வந்த இவர், இன்று தனது தந்தையுடன் டூவீலரில் பள்ளி சென்ற போது, தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவி இறந்த சம்பவத்தையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மறியலை கைவிடும்படி கூறியும், அதை பொதுமக்கள் ஏற்க மறுத்ததால், லேசான தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் கருப்பையா என்ற அதிரடிப்படை வீரர் காயமடைந்தார்.








      Dinamalar
      Follow us