sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரஜினி மகள் நிறுவனத்தில் தகராறு: பைனான்சியர் கைது

/

ரஜினி மகள் நிறுவனத்தில் தகராறு: பைனான்சியர் கைது

ரஜினி மகள் நிறுவனத்தில் தகராறு: பைனான்சியர் கைது

ரஜினி மகள் நிறுவனத்தில் தகராறு: பைனான்சியர் கைது


ADDED : அக் 12, 2011 06:09 AM

Google News

ADDED : அக் 12, 2011 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, ஸ்ரீ ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

மும்பையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் சுனில் குப்தாவிடமிருந்து, அறக்கட்டளை பணிகளுக்காக,சவுந்தர்யா 2.25 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளார். மும்பையிலிருந்து, சென்னை வந்த சுனில் குப்தா,வட்டி பணம் 21 லட்சம் ரூபாயை கேட்டபோது, இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில், சுனில் குப்தா தகாத வார்த்தைகளால் திட்டியதாக, அறக்கட்டளை மேனேஜர் சஞ்சய் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். சுனில் குப்தாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us