sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லாரி மீது பைக் மோதல்: பலி 2

/

லாரி மீது பைக் மோதல்: பலி 2

லாரி மீது பைக் மோதல்: பலி 2

லாரி மீது பைக் மோதல்: பலி 2


ADDED : அக் 05, 2011 01:02 AM

Google News

ADDED : அக் 05, 2011 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:கோவில்பட்டியில் நின்ற லாரி மீது புல்லட் பைக் மோதிய விபத்தில் இருவர் பலியாயினர்.

கன்னியாகுமரி மாவட்டம் கீழதரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார்,33, மணிகண்டன்,33 ஆகியோர் அங்கிருந்து பட்டாசு வாங்க, சிவகாசிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு புல்லட்டில் பைக்கில் புறப்பட்டனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் கோவில்பட்டி புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே வந்தபோது, நிலைதடுமாறிய புல்லட், ரோட்டோரம் மரத்தடி ஏற்றி நின்ற லாரி பின்பகுதியில் மோதியது. இதில், ஸ்ரீகுமார், மணிகண்டன் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்து பலியாயினர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. லாரி டிரைவர் நாமக்கல் செல்வராஜை, மேற்கு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us