sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உண்டு உறைவிட பள்ளியில் அமைச்சர் ஆய்வு

/

உண்டு உறைவிட பள்ளியில் அமைச்சர் ஆய்வு

உண்டு உறைவிட பள்ளியில் அமைச்சர் ஆய்வு

உண்டு உறைவிட பள்ளியில் அமைச்சர் ஆய்வு


ADDED : ஆக 05, 2011 02:34 PM

Google News

ADDED : ஆக 05, 2011 02:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்: ஆத்தூரில் உள்ள ஆதிதிராவிட உண்டுஉறைவிட பள்ளியில் அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு நடத்தினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன் இன்று ஆய்வு நடத்தினார். அங்கு மாணவர்களுடன் மதிய உணவு அருந்திய அவர், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். மேலும் உண்டு உறைவிட பள்ளியில் தங்கியிருக்காத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.








      Dinamalar
      Follow us