sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாசி நிறுவன மோசடி: இயக்குநரிடம் விசாரணை

/

பாசி நிறுவன மோசடி: இயக்குநரிடம் விசாரணை

பாசி நிறுவன மோசடி: இயக்குநரிடம் விசாரணை

பாசி நிறுவன மோசடி: இயக்குநரிடம் விசாரணை


UPDATED : ஆக 13, 2011 03:13 PM

ADDED : ஆக 13, 2011 02:59 PM

Google News

UPDATED : ஆக 13, 2011 03:13 PM ADDED : ஆக 13, 2011 02:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பாசி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக அதன் இயக்குநர்களாக இருந்த 3 பேர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் கைது செய்யப்பட்டு கோவை கொண்டு வரப்பட்டனர்.

அவர்களை போலீஸ் காவலில் எடுத்து சி.பி.ஐ., போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் கோகன்ராஜை திருப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து சி.பி.ஐ., போலீசார் விசாரணை நடத்தினர். இதற்காக அவர் கோவையில் இருந்து திருப்பூர் கொண்டு வரப்பட்டார். இந்த விசாரணையில் மோசடியில் யார் யாருக்கு தொடர்பு என சி.பி.ஐ., போலீசார் விசாரணை நடத்தினர்.








      Dinamalar
      Follow us