sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி

/

கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி

கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி

கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி


ADDED : ஆக 14, 2011 07:35 PM

Google News

ADDED : ஆக 14, 2011 07:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம் பனப்பிரட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாரதியார் தெருவில் குடியிருக்கும் ராஜ்குமார் என்பவரது மகள் சோனாலி(6).

குழந்தை அப்பகுதியில் உள்ள வேளாண் கிணற்றில் தவறி விழுந்து பலியானாள். இதனையடுத்து கரூர் மாவட்ட தீயணைப்பு படை வீரர்கள், 15 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.








      Dinamalar
      Follow us