sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாத்தூரில் தந்தை- மகள் எரித்துக்கொலை

/

சாத்தூரில் தந்தை- மகள் எரித்துக்கொலை

சாத்தூரில் தந்தை- மகள் எரித்துக்கொலை

சாத்தூரில் தந்தை- மகள் எரித்துக்கொலை


ADDED : செப் 04, 2011 09:04 AM

Google News

ADDED : செப் 04, 2011 09:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தூர்: சாத்தூர் அருகே தந்தை மகள் எரித்து கொலை செய்யப்பட்டனர்.

அமீர்பாளையம் கருப்பசாமி தெருவை சேர்ந்தவர் சின்னராமச்சந்திரன் (57). இவரது மகள் ஜெயப்பிரதா (27). இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் இருவரும் உடல் கருகி இறந்தனர். குடிசை அமைப்பது தொடர்பாக இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us