sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அடகுகடை பூட்டை உடைத்து நகை கொள்ளை

/

அடகுகடை பூட்டை உடைத்து நகை கொள்ளை

அடகுகடை பூட்டை உடைத்து நகை கொள்ளை

அடகுகடை பூட்டை உடைத்து நகை கொள்ளை


ADDED : செப் 09, 2011 11:57 AM

Google News

ADDED : செப் 09, 2011 11:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: வட்டிக்‌கடையில் பூட்டை உடைத்து ரூ.

3 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரின் அடகுக்கடையில் நேற்று நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்க நககைள், வெள்ளிபொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் என கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us