sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கலவரங்களை தடுக்க சர்வகட்சி கூட்டம்: தா.பாண்டியன்

/

கலவரங்களை தடுக்க சர்வகட்சி கூட்டம்: தா.பாண்டியன்

கலவரங்களை தடுக்க சர்வகட்சி கூட்டம்: தா.பாண்டியன்

கலவரங்களை தடுக்க சர்வகட்சி கூட்டம்: தா.பாண்டியன்


UPDATED : செப் 14, 2011 02:11 PM

ADDED : செப் 14, 2011 01:32 PM

Google News

UPDATED : செப் 14, 2011 02:11 PM ADDED : செப் 14, 2011 01:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: இனி கலவரங்களை தடுக்க சர்வ கட்சியினரின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை பெற வேண்டும் என தா.பாண்டியன் கூறினார்.

திருச்சி வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழக சிறைகளில் 10 வருடஙகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவர்களை விடுவிக்க வேண்டும். மாநிலத்தில் இனி கலவரங்கள் ஏற்படுவதை தடுக்க சர்வகட்சியினரின் கூட்ட‌த்தை கூட்டி ஆலோசனை பெற்றபின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடது சாரிகட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது. இந்த கூட்டணி தொடரும் என்றார்.






      Dinamalar
      Follow us