sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆற்று மணல் சரிந்து ஒருவர் பலி

/

ஆற்று மணல் சரிந்து ஒருவர் பலி

ஆற்று மணல் சரிந்து ஒருவர் பலி

ஆற்று மணல் சரிந்து ஒருவர் பலி


ADDED : செப் 16, 2011 11:07 AM

Google News

ADDED : செப் 16, 2011 11:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: சங்கரன் கோவில் அருகே ஆற்றில் மணல் அள்ள சென்ற ஒருவர் பலியானார்.

நெல்லை மாவட்டம் சங்கன்கோவில் அருகே உள்ள து சொக்கலிங்கபுரம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள நிட்சயநதியில் மணல் அள்ளச் செல்வதற்காக இதே பகுதியை சேர்ந்த இருவர் மாட்டு வண்டியில் சென்றிருந்தனர். மணல் அள்ளிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வண்டியிலிருந்த மணல் சரிந்துள்ளது. இச்சம்பவத்தில் மணலில் சிக்கி ஒருவர் பலியானர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us