sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூடங்குளம் பிரச்னை: உண்ணாவிரதத்தை கைவிட ஜெ.,கோரிக்கை

/

கூடங்குளம் பிரச்னை: உண்ணாவிரதத்தை கைவிட ஜெ.,கோரிக்கை

கூடங்குளம் பிரச்னை: உண்ணாவிரதத்தை கைவிட ஜெ.,கோரிக்கை

கூடங்குளம் பிரச்னை: உண்ணாவிரதத்தை கைவிட ஜெ.,கோரிக்கை


ADDED : செப் 16, 2011 11:31 AM

Google News

ADDED : செப் 16, 2011 11:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக மீனவ கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிராமமக்களின் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையம் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் உண்ணாவிரத போராட்டத்தை கை விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us