sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருத்தணி அருகே அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

/

திருத்தணி அருகே அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

திருத்தணி அருகே அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

திருத்தணி அருகே அரசு பஸ்கள் சிறைபிடிப்பு


ADDED : செப் 16, 2011 04:15 PM

Google News

ADDED : செப் 16, 2011 04:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருத்தணி அருகே சரியான நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன.

திருத்தணி அருகே உள்ளது தாழவேடு கிராமம் .இந்த கிராமத்திற்கு வந்த செல்லும் அரசு பஸ்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படாததை கண்டித்து திருத்தணி -நல்லாட்டூர் சாலையில் தாழவேடு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்சை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் . இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி தாசில்தார் ஜெயா, மற்றும் போலீஸ் டி.எஸ்.பி., மாணிக்கம், போக்குவரத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர்.








      Dinamalar
      Follow us