sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குடிபோதையில் ரகளை செய்தவர் அடித்து கொலை

/

குடிபோதையில் ரகளை செய்தவர் அடித்து கொலை

குடிபோதையில் ரகளை செய்தவர் அடித்து கொலை

குடிபோதையில் ரகளை செய்தவர் அடித்து கொலை


ADDED : செப் 17, 2011 12:35 PM

Google News

ADDED : செப் 17, 2011 12:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே குடிபோதையில் ரகளை செய்த நபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பாவூர் சத்திரம் அருகே உள்ள பொடியலூரை சேர்ந்தவர் செல்வகுமார்(40).இவர் இப்பகுதியில் குடி‌போதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை ஊர் மக்கள் அடித்து கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து பாவூர் சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.








      Dinamalar
      Follow us