sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உள்ளாட்சித்தேர்தல்: அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சு: தா.பாண்டியன்

/

உள்ளாட்சித்தேர்தல்: அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சு: தா.பாண்டியன்

உள்ளாட்சித்தேர்தல்: அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சு: தா.பாண்டியன்

உள்ளாட்சித்தேர்தல்: அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சு: தா.பாண்டியன்


ADDED : செப் 21, 2011 01:52 PM

Google News

ADDED : செப் 21, 2011 01:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லை: நெல்லை வந்திருந்த இந்திய கம்யூ.

கட்சியின் கட்சியின் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது: உள்ளாட்சித்தேர்தலில் இடப்பங்கீடு குறித்து ஜி. பழனிச்சாமி தலைமையிலான ஐவர் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து எந்தமுடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி‌ வைப்பது அல்லது தனித்து போட்டி குறித்து அவர்கள் தான் முடிவு செய்வர். கூடங்குளம் பிரச்னையில் , இந்திய கம்யூ.கருத்து தெரிவிக்காதது குறித்து பேசுகையில், கூடங்குளம் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணு மின் உலையை எதிர்க்கிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us