sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரையில் ரேபிஸ் நோய்க்கு ஒருவர் பலி

/

மதுரையில் ரேபிஸ் நோய்க்கு ஒருவர் பலி

மதுரையில் ரேபிஸ் நோய்க்கு ஒருவர் பலி

மதுரையில் ரேபிஸ் நோய்க்கு ஒருவர் பலி


ADDED : செப் 21, 2011 06:41 PM

Google News

ADDED : செப் 21, 2011 06:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாறைப்பட்டியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (29).

விவசாயி. மூன்று மாதங்களுக்கு முன் அவரை ஒரு நாய் கடித்தது. அப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டார். தொடர் சிகிச்சை எடுக்கவில்லை. சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரேபிஸ் பாதிப்பு இருந்தது தெரிந்தது. ஆஸ்பத்திரியில் அதற்கென உள்ள செல்லில் அடைக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இவருடன் சேர்த்து மதுரையில் இந்த ஆண்டில் ரேபிஸ் பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.








      Dinamalar
      Follow us