sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கீரிபட்டியில் ஐந்து பேர் மனு தாக்கல்

/

கீரிபட்டியில் ஐந்து பேர் மனு தாக்கல்

கீரிபட்டியில் ஐந்து பேர் மனு தாக்கல்

கீரிபட்டியில் ஐந்து பேர் மனு தாக்கல்


ADDED : செப் 23, 2011 11:56 PM

Google News

ADDED : செப் 23, 2011 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் கீரிபட்டியில், வேட்பு மனு தாக்கல் துவங்கிய முதல் நாளான நேற்று முன் தினம் வார்டு உறுப்பினர் பதவிக்கு இருவர் மனு தாக்கல் செய்தனர்.

நேற்று மூன்றாவது வார்டு உறுப்பினருக்கு குபேந்திரன், ஒச்சப்பன், ஜெயராஜ், நான்காவது வார்டுக்கு பிச்சையம்மாள், ஐந்தாவது வார்டுக்கு ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.








      Dinamalar
      Follow us