sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தனித்து களமிறங்க குமரி மா.கம்யூ., முடிவு

/

தனித்து களமிறங்க குமரி மா.கம்யூ., முடிவு

தனித்து களமிறங்க குமரி மா.கம்யூ., முடிவு

தனித்து களமிறங்க குமரி மா.கம்யூ., முடிவு


ADDED : செப் 23, 2011 11:56 PM

Google News

ADDED : செப் 23, 2011 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று, குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு எட்டப்படாத நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு கூட்டம் நாகர்கோவிலில் செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நூர்முகம்மது, லீமாரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள், வெற்றி வாய்ப்புள்ள உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட விஷயங்கள் ஆராயப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த செயலாளர் முருகேசன், ''பத்மனாபபுரம், குளச்சல், குழித்துறை ஆகிய மூன்று நகராட்சிகளிலும், 20 பேரூராட்சிகளிலும், முஞ்சிறை, மேல்புறம் ஊராட்சி ஒன்றியங்களிலும் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பெயர்களை மாநிலக்குழு அறிவிக்கும்'', என்றார்.








      Dinamalar
      Follow us