sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அடிதடி வழக்கு:துணை மேயர் மன்னன் சரண்

/

அடிதடி வழக்கு:துணை மேயர் மன்னன் சரண்

அடிதடி வழக்கு:துணை மேயர் மன்னன் சரண்

அடிதடி வழக்கு:துணை மேயர் மன்னன் சரண்


ADDED : செப் 27, 2011 02:07 PM

Google News

ADDED : செப் 27, 2011 02:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி 52-வது வார்டு இடைத்தேர்தலில் தகராறு செய்தது மற்றும் அரசு வக்கீல் ‌தமிழ்செல்வன் வீட்டில் கல்எறிந்து தகராறு செய்தது உள்ளிட்ட இரு வழக்குகளில் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்டில் துணை மேயர் மன்னன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் மாஜிஸ்திரேட் கோர்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து மன்னன் மாஜிஸ்திரேட் கோர்டில் இன்று சரணடைந்தார்.






      Dinamalar
      Follow us