sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூர் மார்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

/

கரூர் மார்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

கரூர் மார்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

கரூர் மார்கெட்டில் பூக்கள் விலை உயர்வு


ADDED : செப் 28, 2011 09:19 AM

Google News

ADDED : செப் 28, 2011 09:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மார்கெட்டில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கரூரில் செயல்பட்டு வரும் பூ மார்கெட்டுக்கு, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து பூக்கள் அதிகளவில் வருகின்றன. இந்நிலையில், மழை குறைவு மற்றும் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. நவராத்திரி துவங்கியதும் பூக்களின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ரூ. 40க்கு விற்று வந்த மல்லிகை 6 மடங்கு உயர்ந்து இன்று ரூ. 240 ஆக விற்று வருகிறது. இதே போல் முல்லைப்பூ ரூ. 200 ஆகவும், கனகாம்பரம் ரூ. 100, சம்பங்கி ரூ. 40 என பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.








      Dinamalar
      Follow us