sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பார்வர்டு பிளாக் கட்சி கூட்டத்தில் ரகளை

/

பார்வர்டு பிளாக் கட்சி கூட்டத்தில் ரகளை

பார்வர்டு பிளாக் கட்சி கூட்டத்தில் ரகளை

பார்வர்டு பிளாக் கட்சி கூட்டத்தில் ரகளை


ADDED : செப் 28, 2011 02:31 PM

Google News

ADDED : செப் 28, 2011 02:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உள்ளாட்சி தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சியின் நிலை குறித்து ஆராய நடந்த கூட்டத்தில் ரகளை ஏற்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து ஆராய எம்.எல்.ஏ., கதிரவன் தலைமையில் உசிலம்பட்டியில் இன்று கூட்டம் நடந்தது. இதில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் கூட்ட அறை கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் இன்று மாலை திண்டுக்கலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் பார்வர்டு பிளாக் அ.தி.மு.க., கூட்டணியில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us