ADDED : அக் 06, 2011 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடுபவர் தங்கவேல்.இவர் போட்டியிடும் வார்டுகளில் குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.
இதனால் சேலம்-சென்னை சாலையி்ல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

