sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-1

/

ரம்ஜான் சிந்தனைகள்-1

ரம்ஜான் சிந்தனைகள்-1

ரம்ஜான் சிந்தனைகள்-1

2


ADDED : மார் 02, 2025 06:57 PM

Google News

ADDED : மார் 02, 2025 06:57 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நோன்பின் நோக்கம்

பிறந்து விட்டது ரம்ஜான் மாதம். இந்த ரம்ஜான் நோன்பின் நோக்கம் மற்றவர்களின் பசிக்கொடுமையை உணர்வதும், அவர்களுக்கு தானம் செய்வதும் தான். இது போன்ற நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்வோம்.

* பெற்றோருக்கு மரியாதை கொடுங்கள்.

* குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியை போதியுங்கள்.

* உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்.

* பிறருடைய துன்பத்தில் பங்கெடுத்து கொள்ளுங்கள்.

* ஆறுதல் தேவைப்படுவோருக்கு நல்ல வார்த்தைகளை கூறுங்கள்.

* விருந்தினரை அன்புடன் உபசரியுங்கள்.

* இறைவன் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான். எனவே மனம், உடல், வீடு, பொது இடம் என அனைத்தையும் சுத்தமாக வைத்திருங்கள்.

இத்தகைய நல்ல நினைவுடன் நோன்பை துவங்குவோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:00 மணி






      Dinamalar
      Follow us