sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள்-23

/

தினமும் ஒரு பெருமாள்-23

தினமும் ஒரு பெருமாள்-23

தினமும் ஒரு பெருமாள்-23


ADDED : ஜன 06, 2025 08:04 PM

Google News

ADDED : ஜன 06, 2025 08:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நினைத்தது நிறைவேற...


தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அருள்பாலிக்கும் அழகிய மணவாள பெருமாளை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். இவரை காட்டழகர் என்றும் அழைக்கின்றனர்.

ஸ்ரீதேவி பூதேவியுடன் சங்கு சக்கரம் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் பெருமாள். தொடர்ந்து மூன்று திருவோண நட்சத்திர நாளில் விரதம் இருந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியதும் பால்பாயசம் நைவேத்யம் செய்யலாம்.

ஆடி பவுர்ணமியில் தீர்த்தவாரி, புரட்டாசி முதல் நாள் கல்யாண உற்ஸவம், புரட்டாசி சனிக்கிழமை, தைப்பொங்கலன்று ஊஞ்சல் சேவையும் நடக்கும். திருவிதாங்கூர் ராஜா சுந்தரவர்மனும், பாண்டிய மன்னர்களும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர்.

இங்கு கருடாழ்வார், விஷ்வக்சேனர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், நம்மாழ்வாருக்கு சன்னதிகள் உள்ளன.

தென்காசியில் இருந்து 8 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 8:00 மணி

மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 98421 79394, 99946 64830

அருகிலுள்ள தலம்: புளியரை தட்சிணாமூர்த்தி

10 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 12:00 மணி

மாலை 5:00 - 8:00 மணி






      Dinamalar
      Follow us