sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லஞ்சம்: இளநிலை உதவியாளர் கைது

/

லஞ்சம்: இளநிலை உதவியாளர் கைது

லஞ்சம்: இளநிலை உதவியாளர் கைது

லஞ்சம்: இளநிலை உதவியாளர் கைது


ADDED : ஜூலை 14, 2011 03:26 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 03:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலூர்: தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.

ஆயிரம் லஞ்சம் கேட்ட பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலக இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகன் மணி (24). கேட்டரிங் மாணவர். இவர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல தடையில்லா சான்று கோரி, பெரம்பலூர் எஸ்.பி., அலுவலக பாஸ்போர்ட் பிரிவு இளநிலை உதவியாளர் நல்லுசாமியை அணுகியுள்ளார். இதற்கு ரூ. ஆயிரம் லஞ்சமாக கேட்டதால், நல்லுசாமி மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் மணி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நல்லுசாமியை கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us