sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல்லையில் பெண்கள் சாலை மறியல்

/

நெல்லையில் பெண்கள் சாலை மறியல்

நெல்லையில் பெண்கள் சாலை மறியல்

நெல்லையில் பெண்கள் சாலை மறியல்


ADDED : ஜூலை 15, 2011 10:11 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 10:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: ரேஷன் கடையில் சில மாதங்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படாததைக் கண்டித்து, பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை சமாதானபுரத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில், கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என்பது பெண்களின் குற்றச்சாட்டு. இதையடுத்து கொதிப்படைந்த பெண்கள், நெல்லை திருச்செந்தூர் ரோட்டில் போலீஸ் கண்ட்ரோல் ரூம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சு நடத்தியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.








      Dinamalar
      Follow us