sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அடுத்தவர் மனைவியை கடத்தியவர் கைது

/

அடுத்தவர் மனைவியை கடத்தியவர் கைது

அடுத்தவர் மனைவியை கடத்தியவர் கைது

அடுத்தவர் மனைவியை கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 27, 2011 02:45 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 02:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் அடுத்தவர் மனைவியை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகமலை அருகேயுள்ள சின்னகவுண்டபட்டியை சேர்ந்தவர் சக்திவேல்(32). இவரது மனைவி சாந்தி(28). இவருக்கும் கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்திக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி முதல் ராஜீவ்காந்தியையும், சாந்தியையும் காணவில்லை. இது குறித்து சக்திவேல் தோகமலை போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார் மறைவிடத்தில் பதுங்கியிருந்த இருவரையும் மீட்டு ராஜீவ்காந்தியை கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us