sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மைனர் பெண்ணுக்குதிருமணம்: மூவர் கைது

/

மைனர் பெண்ணுக்குதிருமணம்: மூவர் கைது

மைனர் பெண்ணுக்குதிருமணம்: மூவர் கைது

மைனர் பெண்ணுக்குதிருமணம்: மூவர் கைது


ADDED : ஆக 03, 2011 12:31 AM

Google News

ADDED : ஆக 03, 2011 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி அம்பேத்கர் வடக்கு தெருவைச் சேர்ந்த நாகேந்திரன் மகள் நாகவள்ளி, 17.

இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் சன்னாசிக்கும், 24, கடந்த 13ம் தேதி கட்டாய திருமணம் செய்து வைத்தனர். நாகவள்ளி, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜராஜேஸ்வரியிடம் புகார் செய்தார். அவர், மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், நாகேந்திரன், அவரது மனைவி அங்காள ஈஸ்வரி, மணமகனின் தந்தை கருப்பையாவை போலீசார் கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us