sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சுரங்கப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

/

சுரங்கப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

சுரங்கப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

சுரங்கப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி


ADDED : ஆக 05, 2011 04:39 PM

Google News

ADDED : ஆக 05, 2011 04:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கர்நாடகாவில் இரண்டு எஃகு சுரங்கப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது.

சுரங்க முறைகேடுகள் தொடர்பான புகார்களையடுத்து, கர்நாடகாவில் சில மாதங்களாக சுரங்க பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் இருந்தது. இந்நிலையில், பெல்லாரி மாவட்டத்தில் இரண்டு எஃகு சுரங்கங்களை இயக்க மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள கோர்ட், தோண்டி எடுக்கப்படும் எஃகுக்கு இன்றைய மார்கெட் விலையில், 10 சதவீதத்தை கர்நாடக அரசுக்கு ராயல்டியாக வழங்கவேண்டும் என்றும், பெல்லாரி பகுதியில் சுரங்கப்பணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.








      Dinamalar
      Follow us