sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் குடும்பம் மீது வழக்கு

/

போலீஸ் குடும்பம் மீது வழக்கு

போலீஸ் குடும்பம் மீது வழக்கு

போலீஸ் குடும்பம் மீது வழக்கு


ADDED : ஆக 13, 2011 04:09 AM

Google News

ADDED : ஆக 13, 2011 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை பென்னர் காலனி அருகே முத்துத்தேவர் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,நவமணி (59).

இவர் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக பென்னர் காலனியை சேர்ந்த மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் முத்துராஜா (49) மாநகராட்சி, கலெக்டரிடம் மனு அளித்தார். வீட்டை மாநகராட்சி அகற்றியது. இந்த ஆத்திரத்தில் தன்னை நவமணி, அவரது மனைவி கமலம், மகன் கிருஷ்ணகுமார் அவதூறாக பேசி, தாக்கியதாக முத்துராஜா எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். கிருஷ்ணகுமார் திருப்பூரில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிகிறார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us