ADDED : ஆக 24, 2011 10:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: ஊழலுக்கு எதிரான வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.