sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆழியாறு அணை இன்று திறப்பு

/

ஆழியாறு அணை இன்று திறப்பு

ஆழியாறு அணை இன்று திறப்பு

ஆழியாறு அணை இன்று திறப்பு


ADDED : செப் 06, 2011 11:44 PM

Google News

ADDED : செப் 06, 2011 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம், ஆழியாறு அணையில் இருந்து, ஆழியாறு படுகை பாசன அமைப்பின் கீழ் உள்ள பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட கோரிக்கைகள் வந்தன. அதை ஏற்று, ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன் புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய், ஆழியாறு ஊட்டுக் கால்வாய் மூலம், பாசனத்துக்காக, 75 நாட்கள், தேவைக்கேற்ப இடைவெளி விட்டு, 7ம் தேதி (இன்று) முதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன். இதனால், கோவை மாவட்டத்தில், 22 ஆயிரத்து, 332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்' என தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us