sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்

/

இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்

இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்

இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்


ADDED : செப் 10, 2011 01:28 AM

Google News

ADDED : செப் 10, 2011 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கன்னிகாபுரி கடற்கரை அருகே நேற்று இரண்டு வயதுடைய இரண்டு டன் எடையுள்ள, திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

10.5 மீட்டர் நீளம், ஐந்து மீட்டர் அகலம் இருந்தது. உதவி வன பாதுகாவலர் ராஜேந்திரன் கூறியதாவது: இது பலத்த காயமடைந்து 25 நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம். பாறையில் மோதியோ, கப்பலின் 'புரொப்பல்லர்' தாக்கியோ இறந்திருக்கக்கூடும், என்றார்.








      Dinamalar
      Follow us