sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சுழற்சி முறையில் தலைவரை தேர்வு செய்யும் கிராம மக்கள்

/

சுழற்சி முறையில் தலைவரை தேர்வு செய்யும் கிராம மக்கள்

சுழற்சி முறையில் தலைவரை தேர்வு செய்யும் கிராம மக்கள்

சுழற்சி முறையில் தலைவரை தேர்வு செய்யும் கிராம மக்கள்


ADDED : செப் 27, 2011 02:54 AM

Google News

ADDED : செப் 27, 2011 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: தேனி மாவட்டம், அணைப்பட்டி அணைப்பட்டி ஊராட்சியில் 1991 ல் நடைபெற்ற ஊராட்சி தேர்தலில் மோதல் ஏற்பட்டதால், இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் 'பேசி' ஒரு முடிவிற்கு வந்தனர்.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி ஒரு சமுதாயத்திற்கு வழங்கப்பட்டால், ஊராட்சி தலைவர் பதவி மற்றொரு சமுதாயத்திற்கு ஒதுக்கப்படும். அடுத்த முறை இது மாறும். யார் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் என்பதை, அந்தந்த சமூகத்தை சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை கடந்த 1996, 2001,2006 தேர்தல்களில் கடைபிடிக்கப்பட்டது. தற்போது 2011 தேர்தலிலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட உள்ளதாக, இந்த கிராமத்தினர் கூறியுள்ளனர்.








      Dinamalar
      Follow us