sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மருத்துவமனையில் ஆலோசகர்பணியிடங்கள் கலைப்பு:அரசு உத்தரவு

/

மருத்துவமனையில் ஆலோசகர்பணியிடங்கள் கலைப்பு:அரசு உத்தரவு

மருத்துவமனையில் ஆலோசகர்பணியிடங்கள் கலைப்பு:அரசு உத்தரவு

மருத்துவமனையில் ஆலோசகர்பணியிடங்கள் கலைப்பு:அரசு உத்தரவு


ADDED : அக் 03, 2011 12:19 AM

Google News

ADDED : அக் 03, 2011 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய நோயாளிகளின் ஆலோசகர் பணியிடங்களை கலைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது.

இங்கு வரும் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க, மாநில அளவில் 565 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் மாதந்தோறும் 5,000 ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தற்போது, இப்பணியிடங்களை கலைத்து விடுமாறு, அந்தந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனர்களுக்கு, அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, மருத்துவமனைகளில் பணியாற்றிய 565 ஆலோசகர் பணியிடங்கள் செப்., 30ம் தேதியோடு கலைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us