sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதலை கடித்ததால் மூதாட்டி படுகாயம்

/

முதலை கடித்ததால் மூதாட்டி படுகாயம்

முதலை கடித்ததால் மூதாட்டி படுகாயம்

முதலை கடித்ததால் மூதாட்டி படுகாயம்


ADDED : அக் 07, 2011 09:51 PM

Google News

ADDED : அக் 07, 2011 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அருகே, பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியை, முதலை ஒன்று கடித்ததால், அவர் படுகாயமடைந்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புதுப்பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி,62. இவர், நேற்று மாலை தனது வீட்டின் அருகில் உள்ள, பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது, நீரில் இருந்த முதலை ஒன்று, அவரின் காலை கடித்துக் குதறி, ஆற்றினுள் இழுத்தது. அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன், அந்த முதலை தப்பிச் சென்றுவிட்டது. இதில், படுகாயமடைந்த கிருஷ்ணவேணி, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த மாதம், அதே பகுதியில் விஜயகுமார் என்ற மாணவனை முதலை கடித்தது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us