sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

/

கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


ADDED : அக் 14, 2011 10:14 AM

Google News

ADDED : அக் 14, 2011 10:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் உடுமலை பல்லடம் சாலையில் உள்ள கோட்டமங்களம் பகுதியில் உள்ள குளம் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் அங்கிருந்த சமத்துவபுர வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனைதொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர். ஆர்.டி.ஓ., ஜெயமணி தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.








      Dinamalar
      Follow us