sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

/

போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

போலி மதுபாட்டில்கள் பறிமுதல்


ADDED : செப் 24, 2011 02:59 PM

Google News

ADDED : செப் 24, 2011 02:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் புதுச்சேரியில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்டு விற்பனை செய்வதாக ‌போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் போலீஸ் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர் ‌சோதனையில் அனுமதி பெறாமல் பாரில் விற்பனை செய்ததாக 375 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக அப்பகுதியைசேர்ந்த எட்டு பேர்களை கைது செய்துஅவர்களிடமிருந்து ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர் மேலும் பார் நடத்துவதறகு பெற்றிருந்த உரிமத்தையும் ரத்து செய்ய தாசில்தாருக்கு போலீசார் பரிந்துரைத்தனர்.








      Dinamalar
      Follow us