ADDED : செப் 28, 2011 06:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கடும் வெயிலில் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் சுமார் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்தது. மழை காரணமாக மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.