sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிக லாபத்திற்காக கடத்தல்!

/

அதிக லாபத்திற்காக கடத்தல்!

அதிக லாபத்திற்காக கடத்தல்!

அதிக லாபத்திற்காக கடத்தல்!


ADDED : அக் 04, 2011 12:53 AM

Google News

ADDED : அக் 04, 2011 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளி மாநிலத்தில் விற்பனையாகும், மலிவு விலை மது பாட்டில்களை வாங்கி, அவற்றை கார், ஜீப், பைக் மூலம் கடத்திக் கொண்டு வருகின்றனர்.

பின், குடோன்களில் வைத்து, வெளி மாநில மது பாட்டில்களில் உள்ள மதுவை, இங்குள்ள பிரபல நிறுவனங்களில், காலி குவார்ட்டர் பாட்டில்களில் ஊற்றுகின்றனர்.அடுத்ததாக, பிரபல நிறுவனங்களின் லேபிள்களையும், போலி கலால் வரி முத்திரையையும் ஒட்டி, இயந்திரங்களின் உதவியுடன் மது பாட்டிலை மூடுகின்றனர். பின், குறிப்பிட்ட பார்களுக்கு அனுப்புகின்றனர். இதன் மூலம், ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு, 30 ரூபாய் லாபம் கிடைக்கிறது.மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் சமீபத்திய அதிரடி நடவடிக்கையால், பல இடங்களில் இதுபோன்ற போலி மது தயாரிப்பு தொழிற்சாலைகள் சிக்கி வருகின்றன.-எஸ்.உமாபதி-






      Dinamalar
      Follow us