sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊழல் தடுப்புநான்குசிறப்பு கோர்ட்டுகள்

/

ஊழல் தடுப்புநான்குசிறப்பு கோர்ட்டுகள்

ஊழல் தடுப்புநான்குசிறப்பு கோர்ட்டுகள்

ஊழல் தடுப்புநான்குசிறப்பு கோர்ட்டுகள்


ADDED : அக் 04, 2011 12:58 AM

Google News

ADDED : அக் 04, 2011 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்க, 4 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இந்த நான்கு சிறப்பு கோர்ட்டுகள் அமைகின்றன.

தென்காசியில் கூடுதல் சப்-ஜட்ஜ் ஆக பணியாற்றிய கே.நாகராஜ், மதுரையில் உள்ள சிறப்பு கோர்ட்டுக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதை, ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் விமலா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us