sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்


ADDED : டிச 09, 2024 09:57 PM

Google News

ADDED : டிச 09, 2024 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பானவர்


யூதர்கள் கொண்டாடிய 'பாஸ்கா' விழாவை இயேசுவும், அவரது சீடர்களும் கொண்டாடினர். பின் சாப்பிட்ட பிறகு இயேசு பந்தியில் இருந்து எழுந்தார்.

துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, குவளையில் தண்ணீர் எடுத்து தன் சீடர்களின் பாதங்களைக் கழுவினார். பிறகு துண்டால் துடைத்தார். இதைப் பார்த்த சீடர்களுக்கு பேரதிர்ச்சி.

'போதகரான நான், உங்கள் கால்களை கழுவினேன். அதைப் போல் நீங்களும் மற்றவருடைய கால்களை கழுவுங்கள். இதைப்போல நீங்களும் அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள்' என்றார் இயேசு.

சரி. அன்பு காட்டுவது என்றால் என்ன? ஒருவரின் மனதை புரிந்து கொள்வதுதான். உதாரணமாக நாம் அன்பு காட்டும் நபர் தன் மனதில் உள்ளதைச் சொல்கிறார் என்றால்,

அதை காது கொடுத்து கேளுங்கள். இதுவே அவருக்கு பசிக்கிறது என்றால் உணவு கொடுங்கள். இப்படி ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அன்பு.






      Dinamalar
      Follow us