sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயிலில் கி‌டந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

/

ரயிலில் கி‌டந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கி‌டந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கி‌டந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : செப் 21, 2011 01:04 PM

Google News

ADDED : செப் 21, 2011 01:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சியில் ரயிலில் அனாதையாக கிடந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில், ஹவுரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் ‌திருச்சி ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயிலில் எஸ்-3 பெட்டியில் கேட்பாற்று ஒரு மர்ம பை இருந்துள்ளது. இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முன்வரவில்லை. சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மர்மபையை திறந்து பார்த்த போது ஓன்றரை கிலோ எடை கொண்ட 10 சிறிய பாக்கெட்டுகளில் சுமார் 10 கிலோ கஞ்சா பெட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக ‌ரயில்வே துறையின் போதை தடுப்பு போலீசார் கஞ்சா பையினை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us