sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காரமடை அருகே 10 லட்ச ரூபாய் வழிப்பறி

/

காரமடை அருகே 10 லட்ச ரூபாய் வழிப்பறி

காரமடை அருகே 10 லட்ச ரூபாய் வழிப்பறி

காரமடை அருகே 10 லட்ச ரூபாய் வழிப்பறி


ADDED : செப் 26, 2011 06:15 PM

Google News

ADDED : செப் 26, 2011 06:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே 10 லட்ச ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் காரமடை பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரி என்பவரும், தனியார் நிதிநிறுவனத்‌தை சேர்ந்த கார்த்திக் லெனின் என்பவரும் 10 லட்ச ரூபாயுடன் ‌இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காரமடை அருகேயுள்ள குட்டையுர் என்ற இடத்தில் மர்மநபர்கள் 10 லட்ச ரூபாயை பறித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










      Dinamalar
      Follow us